தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில்வே சார்பில் மரக்கன்றுகள் நடுகை

மதுரை, ஜூன் 7: மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை ரயில்வே குடியிருப்பில் நகர்ப்புறத்தில் குறைந்த இடத்தில் அடர்த்தியான பசுமை காடுகளை அமைக்கும் ஜப்பானின் மியாவாகி முறைப்படி 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் வத்சவா, கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என். ராவ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் நட்டனர்.

Advertisement

மேலும் நீர் சேமிப்பு, மரம் காப்பது, வாழும் ஒரே பூமியை காப்பது போன்ற கருத்துக்களை வலியுறுத்தி மதுரை ரயில் நிலையத்தில் மவுன மொழி நாடகம் நடத்தப்பட்டது. இதன் மூலம் ரயில் பயணிகள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.

Advertisement

Related News