தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகளில் செடிகள் பராமரிப்பு

கும்மிடிப்பூண்டி, பிப்.15: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவரப்பேட்டை சக்தியவேடு சாலை, ஆரம்பாக்கம், ரெட்டம்பேடு சாலை, மாதர்பாக்கம் சாலை, சாணபூத்தூர் சாலை, பூவலம்பேடு சாலை, கண்ணன்கோட்டை உள்ளிட்ட 350 கிமீ உள்ள சாலைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். இந்த பராமரிப்பில் சாலையோரங்களில் உள்ள மரக் கிளைகள் அகற்றுதல், சென்டர் மீடியன் ஓரம் உள்ள மண்ணை அகற்றுதல், சிறுபாலத்தில் அடைப்பு இருப்பதை சுத்தம் செய்தல் ஆகிய பல்வேறு பணிகளை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதை தொடர்ந்து தற்போது வெயில் காலம் வருவதால் கவரப்பேட்டை - சத்தியவேடு சாலையில் பல்வேறு பகுதிகளில் சென்டர் மீடியன் நடுவே வண்ண பூக்கள் பூக்கும் செடிகள் ஏற்கனவே நடப்பட்டுள்ளன. அது தற்போது பூத்துக் குலுங்கி வளர்ந்து வருகிறது. அதற்கு தினந்தோறும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தண்ணீர் ஊற்றி பராமரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வரும் வெயில் காலத்தை செடிகள் கட்டுப்படுத்தும் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான அனைத்து சாலைகளில் சிறு குழி இருந்தாலும் உடனடியாக அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Related News