தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை திட்டம்: அறநிலையத்துறை ஆணையர் தகவல்

 

Advertisement

மதுரை, மே 25: இந்து அறநிலைத்துறைஆணையர் முரளிதரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றும் 45,477 பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தினை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக சென்னையிலுள்ள இரண்டு இணை ஆணையர்களின் மண்டலத்திற்குட்பட்ட கோயில் பணியாளர்களுக்கு தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதில், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 1050 பணியாளர்கள் பயன்பெற்றனர். வேலூர், கடலூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்திலும், விழுப்புரம், சேலம் மாவட்டத்தில் ஜூலையிலும், ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆகஸ்ட்டிலும், மதுரை, திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திலும் இதற்கான முகாம்கள் நடைபெறுகிறது.திருச்சி, நெல்லை மாவட்டத்தில் அக்டோபரிலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவம்பரிலும், தஞ்சாவூர், கோவை மாவட்டத்தில் டிசம்பரிலும், திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கோயில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News