தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமங்கலம் அருகே பெட்ரோல், டீசல் கடத்தியவர் கைது

திருமங்கலம், ஜூன் 11: திருமங்கலம் அருகே போலீசாரின் வாகன சோதனையில், மினிவேனில் பெட்ரோல், டீசல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் - மதுரை ரிங்ரோட்டில் உள்ள கருவேலம்பட்டி விலக்கு பகுதியில், ஆஸ்டின்பட்டி எஸ்.ஐ சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த மினிவேனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

Advertisement

அந்த வேனில் 90 லிட்டர் பெட்ரோல் இரண்டு கேன்களிலும், 40 லிட்டர் டீசல் இரண்டு கேன்களிலும் இருந்தது. இது குறித்து டிரைவர் கள்ளிக்குடி உலகாணியை சேர்ந்த முருகனிடம்(45) கேட்டபோது முன்னுக்கு பின் முரணமாக பதில் கூறினார். மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் வாகனத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசலை கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து, பெட்ரோல், டீசலை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News