தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டுக்கு மின்கட்டணம் ரூ.67 ஆயிரம் வந்ததால் கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம், ஜூலை 23: மீனவரின் சுனாமி வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.67 ஆயிரம் வந்த விவகாரத்தில், மீனவர் குடும்பத்துடன் வந்து 2வது முறையாக ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்தார். மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் மீனவர்களுக்கு அரசு இலவசமாக கட்டிக் கொடுத்த சுனாமி வீட்டில் வசிப்பவர் மீனவர் ஷேக் ஜமாலுதீன். வழக்கமாக வீட்டுக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை மின் கட்டணம் வரும்.

Advertisement

இந்நிலையில் கடந்த மாதம் மின் கட்டணம் ரூ.67 ஆயிரம் என பில் வந்தால், அதிர்ச்சி அடைந்த அவர், கட்டணத்தை குறைத்து முறையான மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்த்தில் கடந்த மாதம் 26ம் தேதி புகார் மனு அளித்திருந்தார்.

Advertisement