தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செட்டிகுளத்தில் சாலையில் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

பாடாலூர், அக.31: செட்டிகுளத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பாடாலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

Advertisement

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணிடம் இருந்த கைப்பையை திறந்து பார்த்தபோது, அதில் 6 கிராம் தங்க நகைகள், சான்றிதழ்கள், வங்கி புத்தகம் ஆகியவை இருந்தது. அந்த ஆவணங்களை வைத்து விசாரித்தபோது, அவர் திருச்சி -துறையூர் தாலுகா மெய்யம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் மனைவி சரண்யா (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணின் தம்பி மனோகர், அக்கா விமலா ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெரம்பலூர் வந்த அவர்களிடம் இளம்பெண் குறித்து விசாரித்தனர். அதில் இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் கையெழுத்து பெற்று கொண்ட போலீஸார் இளம்பெண்ணை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

 

Advertisement

Related News