தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அகரம்சீகூரில் வெள்ளாற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம்

குன்னம், அக். 30: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் வெள்ளாற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அகரம்சீகூர் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள இறைச்சி கடைகளில் கோழி இறகுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் ஆற்றின் கரையோரம் கொட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்தப் பகுதியில் பன்றிகள் மேய்வதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. வெள்ளாற்றின் தரைப்பாலம் வழியாக திட்டக்குடிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மாணவிகள் துர்நாற்றம் வீசுவதால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

Advertisement

மேலும் இந்த பகுதி ஒரு திறந்தவெளி கழிப்பிடமாக மாறி உள்ளது. எனவே உடனடியாக ஆற்றின் கரையோரம் உள்ள குப்பைகளை அகற்றி சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். தற்சமயம் மழைக்காலம் என்பதால் இந்தப் பகுதியில் நீர் தேங்கி கொசுக்கள் உருவாகும் அபாயம் உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Advertisement

Related News