தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழர் நீதி கட்சி, ஏர் உழவர் சங்கம் சார்பில் தமிழர்களின் விடுதலைக்கு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி

ஜெயங்கொண்டம், நவ.29: தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் தமிழர்களின் விடுதலைக்கு உயிர் நீத்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் மறைந்த ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த பிரபாகரன் உள்ளிட்ட தியாகிகளுக்கு தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கத் தலைவர் சுபா இளவரசன் தலைமையில், மகளிர் அணி தலைவி கவியரசி இளவரசன் முன்னிலையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Advertisement

இதில் தமிழ் ஈழத்தை மீட்போம், தமிழைக் காப்போம், சாதியை மறுப்போம், தமிழனாய் இருப்போம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினர். இதில் தமிழர் நீதி கட்சியினர் மற்றும் ஏர் உழவர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட தமிழ் பற்றாளர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News