தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறலாம் அரும்பாவூரில் நாளை நலம்காக்கும் ஸ்டாலின் முகாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

பெரம்பலூர், ஆக.29: பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அரும்பாவூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை (30ம் தேதி) \”நலன் காக்கும் ஸ்டாலின்\” திட்ட மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

Advertisement

இம் மருத்துவ முகாமில், பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பதிவு பெறாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பதிவு பெறாதவர்களை நல வாரியத்தில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமிற்கு வரும் பதிவுபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்களது தொழிலாளர் நல வாரிய அட்டையுடனும் மற்றும் பதிவுபெறாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயதுக்கான ஆவணம், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இதற்கு முன் சிகிச்சைபெற்ற ஆவணம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News