தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொள்ளிடம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பஸ் மோதி பலி

கொள்ளிடம், ஆக. 27: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லநாயக புரம் கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்தவடமலை மனைவி பட்டு (80). இவர் நேற்று கொள்ளிடம் அருகே புத்தூர் குமிளங்காடு நாகாத்தம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பி கடைவீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.

Advertisement

பஸ்ஸில் ஏறுவதற்கு சாலையை கடந்து வந்த போது, பஸ்ஸின் இடது முன்பக்க பகுதி மூதாட்டி மீது மோதியதில் மூதாட்டி பட்டு கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார் . இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News