தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுகாவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தம்பை குளம் ஆழப்படுத்தும் பணி: கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் நேரடி ஆய்வு

பெரம்பலூர்,அக்.24: பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுக்காவில் ரூ.20.03 லட்சம் மதிப்பீட்டில் தம்பை குளத்தில் ஆழப்படுத்தில் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவிற்கு உட்பட்ட தம்பை, குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட திருமாந்துறை, கீழக் குடிக்காடு, சு.ஆடுதுறை, அகரம் சீகூர் ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரான லக்ஷ்மி, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பை குளத்தில் ரூ.20.03 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி அணை பலப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் லக்ஷ்மி, பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ குளத்தில் இறங்காமல் இருக்கும் வகையில் விளம்பர பதாகையினை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

Advertisement