தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோ ஓட்டுனர்கள் கைதை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,நவ.21: பெரம்பலூரில் சிஐடியுஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புது பஸ்டாண்டு வளாகத்தில் நேற்று (20ம் தேதி) வியாழக்கிழமை மாலை பெரம்பலூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

சிஐடியு ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் போராட்டம் நடத்திய திருவாரூர் மாவட்ட சிஐடியு தலைவர் அனிபா மற்றும் ஆட்டோ சங்க தலைவர்களை கைது செய்த திருவாரூர் மாவட்ட காவல் துறையைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் கண்டன உரையாற்றினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கலையரசி வாழ்த்துரை பேசினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகுமார், கிருஷ்ண சாமி, சரவணன், பரமசிவம், பெரியசாமி, சந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Advertisement