தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடகளத்தில் முதலிடம் சு. ஆடுதுறை அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தகுதி

குன்னம், ஆக. 21: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தட்கள் போட்டியில் சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தடகள போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், மெட்ரிக் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் கலந்துக் கொண்ட தடகள போட்டிகள் நடைபெற்றன.

Advertisement

இந்த போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட மகளிர் பிரிவில் மும்முறை தாண்டும் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கீர்த்தனா முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கீர்த்தனாவிற்கு பாராட்டு தெரிவித்தனர்.

 

Advertisement

Related News