தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தணிக்கை போலீசாருக்கு ஓய்வு அறை திறப்பு

பெரம்பலூர், ஆக. 21: பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரம்பலூர் நான்கு ரோடு மற்றும் தண்ணீர்பந்தல் பகுதியில் வாகன தணிக்கை செய்யும் காவலர்களின் நலன் கருதி காவலர்களுக்கு ஓய்வு எடுக்க, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா ஓய்வு அறைகளைத் திறந்து வைத்தார். அப்போது பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக்கியராஜ், பெரம்பலூர் டவுன் இன்ஸ் பெக்டர் சதீஷ்குமார், பெரம்பலூர் டவுன் டிராபிக் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் சப்.இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.

Advertisement

 

Advertisement