தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடையார் பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெரியார் பிறந்தநாள்

ஜெயங்கொண்டம், செப்.18: உடையார் பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெரியாரின் 147ஆவது பிறந்ததினம் சமூகநீதிநாள் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். உதவித்தலைமையாசிரியர் இங்கர்சால் வரவேற்றார், முதலில், சமூகநீதிநாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Advertisement

சிறப்பு விருந்தினராக ‘‘தமிழ்ச்செம்மல்” விருது பெற்று பணிநிறைவு பெற்ற பள்ளி துணை ஆய்வாளரும் புலவர் ஐயன்பெருமாள் கலந்துகொண்டு பெரியாருடன் அவர் இந்தபகுதிக்கு வரும் போது அவருடன் பயணித்த அனுபவங்களையும், தமிழ் எழுத்து சீர்திருத்தங்களையும், பிறமொழிகலப்பில்லா தமிழ்கொள்கைகளையும், பெண் விடுதலை, சமூகநீதி பற்றையும் எடுத்துக் கூறினார், மாணவி அகஷ்யா பெரியாரின் சமூகநீதி என்ற தலைப்பில் பேசினார்.

மாணவி சுஸ்மிதா ‘‘தாடியும் தடியும்” என்ற தலைப்பில் பெரியார் பற்றிய கவிதை வாசித்தார், மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது, நிகழ்வில், ஆசிரியர்கள் செல்வராஜ், வனிதா, சாந்தி, மஞ்சுளா பூசுந்தரி, தமிழரசி, காமராஜ் இராஜசேகரன், லூர்துமேரி, தமிழாசிரியர் இராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர், முடிவில், பாவை சங்கர் நன்றி கூறினார்.

 

Advertisement