தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழப்பெரம்பலூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

குன்னம், செப். 18: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு 10 பேருக்கு உடனடி பட்டாக்களை வழங்கினார். கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஆகிய கிராம மக்கள் மகளிர் உரிமைத்தொகை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மற்றும் பல துறைகளில் இருந்து தங்களுக்கு தேவையான திட்டத்தில் மக்கள் மனுக்களை பதிவு செய்தனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், பி.கே. சேகர் குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, சமூக நல வட்டாட்சியர் சற்குணம், வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் மனோகரன், சேஷாத்திரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில், 1000திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

 

Advertisement