தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர்கள் பிறந்த நாளில் மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும்

ஜெயங்கொண்டம் அக்.17: மாணவிகள் ஒவ்வொருவரும் தன் பிறந்த நாளில் ஒரு மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தல். உடையார் பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கத்தின் பசுமைப்பள்ளி திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் விழிப்பணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் முல்லைக்கொடி தலைமையில், உதவித்தலைமை ஆசிரியர் இங்கர்சால் முன்னிலையில் முதலில் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Advertisement

மேலும் சுற்றுச்சூழல் சார்ந்த ஓவியப்போட்டி, கவிதை, சுலோகம் எழுதுதல் போட்டி நடைபெற்றது. இதில் 298 மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்புவிருந்தினராக மாவட்ட சுற்றுச்சூழல் ஸ்வீட் அறக்கட்டளை நிறுவனர் இளவரசன் கலந்துகொண்டு காலநிலை மாற்றம் சுற்றுச்சூழலை பாதுகாக்க சுற்று புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும், மாணவிகள் ஒவ்வொருவரும் தன் பிறந்த நாளில் ஒரு மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என்றார்.

மேலும் மழைக்காலம் என்பதால் மாணவிகள் தயாரித்த விதைப்பந்தை நீர்நிலை அருகில் வீசப்பட்டன, தமிழக அரசின் ஆறுகோடி பனைவிதைப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகள் அருகில் உள்ள நீர்நிலை ஏரி ஓரமாக பனை விதை விதைத்தனர். நிகழ்வில் அறக்கட்டளை பொறுப்பாளர் உமாதேவி ஆசிரியர்கள் மஞ்சுளா, காமராஜ், பாவைசங்கர், தமிழாசிரியர் இராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர், நிகழ்வை பசுமைப்படை இராஜசேகரன் ஒருருங்கிணைத்தார்.

 

Advertisement

Related News