தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதன்மை கல்வி அலுவலர் தகவல் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் விழிப்புணர்வு

 

Advertisement

அரியலூர், செப். 15: அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மூன்றாம் கட்டமாக தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாவட்ட அளவிலான விளக்க கூட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கம் எதிரில் அமைந்துள்ள தனியார் மினி மஹாலில் நடைபெற்ற கூட்டம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்டங்களில் உட்கோட்டம், நகர்புறம் மற்றும் வட்டார அளவிலான ஓரிட சேவை மையங்கள் (One Stop Centre) அமைய இருப்பது தொடர்பாகவும், அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி மற்றும் சிகிச்சைகள் தொடர்பான நோக்குநிலை விளக்க கூட்டம் ஆகும். இந்த கூட்டத்திற்கு, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உதவி இயக்குநர் இரவீந்திரன், மாநில திட்ட மேலாளர் இராசராசன், மாநில திட்ட மேலாளர் சங்கர் சகாயராஜ் திட்ட விளக்க உரையாற்றினாளர். இக்கூட்டத்திற்கு, பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் நல சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு உரிமைகள் திட்ட முன்களப்பணியாளர்கள் ஆக மொத்தம் 145 நபர்கள் இவ்விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement