தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்களை தாக்கிய விவசாயி கைது

 

Advertisement

தா.பழூர், அக்.14: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(38). இவரது ஆடுகள், அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் புதுத் தெருவை சேர்ந்தவர் அழகுதுரை(33 ) என்பவரது வயலில் மேய்ந்ததுள்ளது. இதுதொடர்பாக, இரு குடும்பத்திற்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சௌந்தர்ராஜனின் வீட்டிற்கு அழகுதுரை சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சௌந்தர்ராஜனின் மனைவி கோமதி மற்றும் சௌந்தரராஜனின் அண்ணி இளவரசி ஆகியோர் அழகுத்துரையைப் பார்த்து ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அழகு துரை உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி திட்டி, கையில் வைத்திருந்த மண்வெட்டியால் கோமதி மற்றும் இளவரசியை அழகுதுரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த கோமதி மற்றும் இளவரசி இருவரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அழகுதுரையை கைது செய்தனர்.

Advertisement

Related News