தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் டயர் தொழிற்சாலை மீது நடவடிக்கை சிஐடியு மனு

 

Advertisement

பெரம்பலூர், அக்.14: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் சிஐடியு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு சார்பில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் அருகே தனியார் டயர் தொழிற்சாலையில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், பெரம்பலூர் நகரில் நீர்நிலை பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிட முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் அனுமதி வழங்கிய துறை அலுவலர்கள் மீதும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் தொழுநோய் சர்வே செய்த பணிக்காக தொகை முறைகேடு செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்திடக் கோரி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளியிடம், இந்திய தொழிற்சங்க மையம் பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கருணாநிதி, குணசேகரன், பன்னீர்செல்வம், ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement