தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பெட்டிஷன் மேளா

ஜெயங்கொண்டம், நவ.13: ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. அரியலூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரிலும், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ஆலோசனையின் பேரிலும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பெட்டிஷன் மேளா ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

Advertisement

பெட்டிஷன் மேளாவில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், உரிய நபர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. தொடர்ந்து, நடைபெறும் பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களுடைய வழக்குகள் விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

 

 

Advertisement