தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெருமத்தூர்குடிகாடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

குன்னம், செப்.13: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பெருமத்தூர் குடிகாடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஊர் மக்கள் சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியும் மற்றும் முள்வேலி அமைத்து அனுபவித்து வருவதாகவும், இந்த ஆக்கிரமைப்பை அகற்றக்கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தனர்.

Advertisement

இந்நிலையில் அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது அளித்த புகாரின் பேரில் குன்னம் தாசில்தார் சின்னதுரை மற்றும் மங்களமேடு காவல்துறையினர் கிராம மக்கள் சார்பில் போடப்பட்டிருந்த முள்வேலி கம்பியை அகற்ற பெருமத்தூர் குடிக்காடு கிராமத்திற்கு வந்தனர். அப்போது கிராம மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் இடத்தை அளந்து காட்டி 50 க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement