தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூரில் கோயில் கடை உரிமையாளர்கள் கூட்டம்

பெரம்பலூர், செப்.11: பெரம்பலூரில் கோயில் கடை உரிமையாளர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் நகரிலுள்ள மரகதவல்லி தாயார் சமேத மதன கோபாலசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான கடைகள் நடத்தும் உரிமையாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நேற்று திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி அறிவுறுத்தலின்படி, திருக் கோயில் மண்டபத்தில் நடை பெற்றது.

Advertisement

இந்தக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சார்பாக அறங்காவலர் நியமனக்குழு தலைவர் கலியபெருமாள் மற்றும் செயல் அலுவலருக்கு வரவேற்பு அளித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் கடை வாடகைகளை நிர்ணயிப்பது தொடர்பாகக் கலந்தாய்வு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் திருஞானம் மற்றும் அனைத்து கடைஉரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

 

Advertisement