தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை பணியாளர்களை நீக்கிய 40 மாதத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்

பெரம்பலூர்,ஆக.11: 40 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும் என்று வேப்பந்தட்டையில் நடைபெற்ற சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் உட்கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 9-வது உட்கோட்ட மாநாடு வேப்பந்தட்டையில் நடந்தது. மாநாட்டிற்கு உட்கோட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். உட்கோட்ட துணைத் தலைவர் பெரிய சாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

Advertisement

இதில் மாநாட்டின் நோக்கம் குறித்து மாநில துணைத்தலைவர் மகேந்திரன், கோட்ட செயலாளர் சுப்பிரமணியன், கோட்ட தலைவர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். மாநாட்டில் சாலை பணியாளர்களின் 40 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ் சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும்.

தனியார் மயப்படுத்துதலைக் கைவிட வேண்டும். மாநில நெடுஞ் சாலைகளை தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாநாட்டில் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், இளைய ராஜா, சந்திரசேகர், மதியழகன், மார்கண்டன், மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். உட்கோட்ட இணைச் செயலாளர்கள் பாலசுப்பிர மணியன் வரவேற்றார். குமார் நன்றி கூறினார்.

 

Advertisement

Related News