தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாடாலூரில் சோமு.மதியழகன் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 

Advertisement

பாடாலூர்,அக்.10: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக முன்னாள் செயலாளரும், மாவட்ட முன்னாள் கவுன்சிலருமான சோமு.மதியழகன் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி காலமானார். அன்னாரின் மறைவையொட்டி 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் உள்ள சோமு.மதியழகன் இல்லத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருண், சோமு.மதியழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து சோமு.மதியழகனின் மனைவி சந்திரா, மகன் பாரி, மருமகள் மனோரஞ்சனி, மகள் திவ்யா, சகோதரர் பாலமுருகன், குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், ஒப்பந்ததாரர் சிதம்பரம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் அவைத் தலைவர் ராஜகோபால், பிரதிநிதி பிரபாகரன், கிளைச் செயலாளர் இளங்கோவன், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்பட ஏராளமானோர் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Related News