தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

அரியலூர், அக்.9: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், இணைய குற்றப்பிரிவு காவல்துறையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறையினர் இணைந்து அரியலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு, போக்சோ சட்டம், குழந்தை திருமணம் இணைய குற்றங்கள், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், மற்றும் காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இணைய குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் இசைவாணி (குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு பொறுப்பு), மற்றும் சமூக நீதி & மனித உரிமைகள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுமதி ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வின் போது, அரியலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News