தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரளி கிராமத்தில் நாய் கடித்து பெண் மான் உயிரிழப்பு

குன்னம், டிச.8: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி கிராமத்தில் நாய் கடித்து பெண் மான் உயிரிழந்தது. அரியலூர் சாலையில் உள்ள சித்தளி வன காப்பு காட்டிலிருந்து அருகிலுள்ள பேரளி கிராமத்திற்கு நேற்று காலை பெண் மான் ஒன்று வழி தவறி வந்தது. பேரளி ஊராட்சி மன்ற அலுவலகம், பிள்ளையார் கோவில் வழியாக நடுத்தெரு சென்று அங்குள்ள ஒரு முள்செடி அருகே ஒதுங்கி அந்தமான் நின்றதாக கூறப்படுகிறது.

Advertisement

அந்த மானை அங்கு நின்றிருந்த சுமார் 6 தெரு நாய்கள் விரட்டி கடித்து குதறி உள்ளது. பதற்றத்துடன் ஓடிய மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. பின்னர் இதை அறிந்த பேரளி ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள் இறந்து போன மானை அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் இறந்து போன மானிற்கு பிரேத பரிசோதனை செய்து காட்டில் புதைத்தனர்.

 

Advertisement

Related News