தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு: வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ஜெயங்கொண்டம், அக். 8: ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் வழக்குகள் கையாள்வது குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்த அவர், வழக்குகள் குறித்த கோப்புகள் கையாள்வது குறித்தும் அங்கிருந்த மகளிர் போலீசாரிடம் கேட்டறிந்தார்.

Advertisement

அதன் பின்னர் காவல் நிலைய பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், காவல் நிலையத்தின் சுற்றுப்புறத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார். போக்சோ உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சக்கரவர்த்தி மற்றும் காவல் ஆய்வாளர் நாகவள்ளி உடன் இருந்தனர்.

 

Advertisement

Related News