தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூரில் பாஜ மகளிரணி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,நவ.7: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ மாவட்ட மகளிரணி தலைவர் விஜயா தலைமை வகித்தார். மாவட்ட பொதுசெயலாளர்கள் வரதராஜ், உமாஹைமாவதி, மாவட்ட துணைத் தலைவர் தேவேந்திரபாலாஜி, மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன், மாவட்ட போராட்டக் குழு தலைவர் வேலுசாமி உட்பட பலர் பேசினர். சிறப்பு விருந்தினராக மாநில மகளிரணி தலைவர் கவிதா கலந்துகொண்டு பேசினார்.

Advertisement

நரேந்திர மோடி பிரதமர் ஆனதற்குப் பிறகுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பதை மாற்றி, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச உச்சபட்ச தண்டனை கொடுக்கணும்ங்கிறத கொண்டு வந்தாரு. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தனிச் சட்டம், தனி நீதிமன்றம் இப்படி மக்களுக்கு, பெண்களுக்கு பாதுகாக்கக் கூடிய ஒரு அரசாங்கத்தின் சட்டங்களைக் கொண்டு வந்தவர் தான் பிரதமர் நரேந்திர மோடி.

ஆகவே, பெண்கள், பொது மக்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வது 4 மாதம் தான் இருக்கு. வரக்கூடிய தேர்தல்ல, பெண்கள் நம்ம கையிலதான் இந்த ஆட்சி மாற்றம் என்பதை கொடுக்கக் கூடிய சக்தி நம்ம கையிலதான் இருக்கு என பேசினார். பின்னர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News