தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் /அரியலூர் உலக ஆசிரியர் தினம் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

 

Advertisement

தா.பழூர், அக்.7: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு உலக ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு தா.பழூர் லயன்ஸ் சங்கம் சார்பில் செஞ்சுடர் ஆசான் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கடைவீதியின் முக்கிய வீதிகள் வழியாக தனியார் மண்டபம் வரை சென்றனர். பின்னர் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து செஞ்சுடர் ஆசான் விருது சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 ஆசிரியர் ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களை கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய மற்றும் பள்ளியின் தேர்ச்சி 100 சதவீதம் வழங்கிய, பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்த, என பணியாற்றிய ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக செஞ்சுடர் ஆசான் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement