தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிரதோஷத்தை முன்னிட்டு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்திக்கு அபிஷேகம்

பெரம்பலூர், ஆக. 7: பிரதோஷத்தை முன்னிட்டு பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி மற்றும் ஈசன் மூலவர் மற்றும் உற்சவங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி, துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று (6ம் தேதி) மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிக்குள் அதிகார நந்தி மற்றும் ஈசன் மூலவர் மற்றும் உற்சவங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன்படி, அதிகார நந்தி மற்றும் ஈசன் மூலவர் மற்றும் உற்சவங்களுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன். சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், திருஞானம், மோகன் உட்பட ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு ஈசன் அருள் பெற்றனர். முன்னதாக ரிஷப வாகனத்தில் ஈசன் எழுந்தருளி கோயில் உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை கௌரிசங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

 

Related News