தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செட்டிகுளம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

பாடாலூர், அக். 4: விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதைத் தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. விஜயதசமி தினத்தன்று பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தாளாளர் தமிழ்வாணன் தலைமையில் மாணவர் சேர்க்கை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பள்ளியின் இயக்குநர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

Advertisement

அப்போது பெற்றோர் தங்களது குழந்தையின் கை விரலை பிடித்து, தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்லின் மேல் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை எழுத பழகி கொடுத்தனர். பின்னர் அந்த மாணவ, மாணவிகளை எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் சேர்த்தனர். இதை தொடர்ந்து புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு சீருடைகள் பாட புத்தகங்கள், ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் ஆகியவை வழங்கப்பட்டது.

இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு பஸ் கட்டணம், காலை, மாலை தின்பண்டங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாணவ, மாணவிகள் சேர்ப்பில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News