தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணகோணம் - லப்பைக்குடிக்காடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

குன்னம், நவ.1: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெண்ணகோணம்- லப்பைக்குடிக்காடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெண்ணகோணம் ஊராட்சியில் பெண்ணகோணம் மற்றும் கீழ குடிக்காடு ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.பெண்ணகோணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து லப்பைக்குடிக்காடு செல்லும் சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இந்த சாலை முழுவதும் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது.

Advertisement

இந்த சாலையை தங்கள் அன்றாட தேவைகளுக்கு பொருட்கள் வாங்கவும் வங்கி சேவைகளுக்கும் பல்வேறு சேவை மையங்களுக்கும் தினசரி நாளிதழ்கள் வாங்கவும் இந்த சாலையை மக்கள் பயன்படுத்த வருகின்றனர். இந்த சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் குறிப்பாக பெண்கள் பல இடங்களில் தடுமாறி விழும் அபாயம் ஏற்படுகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் இருக்கின்றனர்.

 

 

Advertisement