தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் அஞ்சல்துறை ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி

 

Advertisement

பெரம்பலூர்,அக்.29: பெரம்பலூரில் இந்திய அஞ்சல்துறை சார்பில் ஊழல் ஒழிப்புவார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.இந்திய அஞ்சல் துறை சார்பில் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதிவரைவிஜிலென்ஸ் அவார்னஸ் வீக் எனப்படும் லஞ்ச ஒலிப்பு வாரவிழாவை கொண்டாடப்பட்டு வருகிறது.லஞ்ச ஒழிப்பு வார விழாவை முன்னிட்டு பெரம்பலூர் உட்கோட்டம் மூலம் பெரம்பலூரில் நேற்று (28ஆம் தேதி) காலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காலை 7 மணிக்கு பெரம்பலூர் நகரில் காமராஜர் வளைவுப் பகுதியில் தொடங்கி பெரம்பலூர்- ஆத்தூர் சாலையிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகம்வரை, 500மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணிக்கு, பெரம்பலூர் போஸ்ட் மாஸ்டர் கதிரவன் தலைமை வகித்தார். 25-பேர்கள் பங்கேற்ற இந்தப் பேரணியில், பெரம்பலூர் உட்கோட்டத்தின் தலைமை அலுவலர் பாஸ்கர் மற்றும் தபால்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement