தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுவேட்டக்குடி குவாரியில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு படையினர்

 

Advertisement

குன்னம், அக். 28: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி சாலையில் உள்ள தனியார் குவாரியில் உள்ள தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு படையினர்.

வேப்பூரை சேர்ந்தவர் முத்துசாமி (65) இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை வேப்பூர் - புது வேட்டக்குடி சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கார். நேற்று மதியம் ஆட்டுக்குட்டி ஒன்று அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான குவாரியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்புத் துறையினர் பொறுப்பு அலுவலர் தியாகராஜன் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பத்திரமாக ஆட்டினை மீட்டு உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர். முத்துசாமி தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தார்

Advertisement