தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூரில் கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழா போட்டிகள்

 

Advertisement

பெரம்பலூர், அக்.28: பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையிலான கலைத்திருவிழா போட்டிகளை மாவட்டக் கலெக்டர் மிருணாளினி நேற்று (27ஆம் தேதி) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித்திறமையை வெளிக் கொண்டுவரும் விதமாக ஆண்டு தோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப் பட்டு வருகிறது. இதற்காக பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் நபர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர்

Advertisement