தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டயர் தொழிற்சாலை ஊழியர் தற்கொலை

பெரம்பலூர்,அக்.25: பெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலை மெஷின் ஆப்ரேட்டர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சுந்தர் (26). இவர் பெரம்பலூர் 4ரோடு அருகேயுள்ள மின் நகரில் வாடகை வீட்டில் தங்கி தனியார் டயர் தொழிற்சாலையில் மிஷன் ஆப்ரேட்டராக கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். சுந்தர்வீட்டில் தூக்குமாட்டி இறந்துள்ளது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள் அக்டோபர் 31, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க நவம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News