தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராபி பருவம் - 2025 பிரதம மந்திரி சிறப்பு பயிர் காப்பீட்டுத் திட்டம்

தா.பழூர், அக், 23: அரியலூர் மாவட்டத்தில் நடப்பு 2025-ஆம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்திட தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் பிர்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என அறிவித்து உள்ளனர்.

Advertisement

இந்த சிறப்பு திட்டத்தில் இணைவதற்கான தகுதி:

அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) தங்கள் விருப்பத்திற்கேற்ப பயிர் காப்பீடு செய்யலாம்.

பயிர் காப்பீடு செய்யத் தேவையான ஆவணங்கள்:

முன்மொழிவுப் படிவம் பொது சேவை மையத்திற்கு தேவையில்லை. விண்ணப்பப் படிவம் பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல்,

பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தும் இடங்கள்: அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள்.

2025 சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய பிரிமியத் தொகை மற்றும் இறுதி நாள் விபரம்.

பயிர் பிரிமியத் தொகை நெல் ஏக்கருக்கு ரூ. 577.5; காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.38.500, காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.25 மக்காச்சோளம் ப்ரீமியர் தொகை தொகை ஏக்கருக்கு 379.5 காப்பீட்டு தொகை ஏக்கருக்கு 25,300. காப்பீடு செய்ய கடைசி நாள்15.11.25. பருத்தி பிரீமியர் தொகை ஏக்கருக்கு 558.5 கேப்டன் ஏக்கருக்கு 11,170. காப்பீடு செய்ய கடைசி நாள் 31 10 2025, நெல்-III பிரிமியர் தொகை ஏக்கருக்கு 577.5, காப்பீடு தொகை ஏக்கருக்கு 38,500, கடைசி நாள் 17.2.26. உளுந்து பிரிமியர் தொகை ஏக்கருக்கு 255, காப்பீடு செய்ய ஏக்கருக்கு 17,000 காப்பீடு செய்ய கடைசி நாள் 15-11-25, நிலக்கடலை பிரிமியர் தொகை ஏக்கருக்கு 384 காப்பீடு தொகை ஏக்கருக்கு 25600 காப்பீடு செய்ய கடைசி நாள் 31-01-26, கரும்பு பிரிமியர் தொகை ஏக்கருக்கு 1320, காப்பீடு தொகை ஏக்கருக்கு 66000, கடைசி நாள் 31-03-26

மேலும் விபரங்களுக்கு மற்றும் விரைவான சேவைகளுக்கும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும்.

Advertisement

Related News