தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

பெரம்பலூர், ஆக.19: பெரம்பலூரில் சிஐடியூ சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று (18ம் தேதி) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகவும், தூய்மைப் பணியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் ரெங்கநாதன், ரெங்கராஜ், செல்வி, கருணாநிதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சந்திரன், பிரகாஷ் பரமசிவம், குண சேகரன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement