தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் வயிற்றில் 5 1/2 கிலோ கட்டி அகற்றம் பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

பெரம்பலூர்,டிச.12: இளம் பெண் வயிற்றில் ஐந்தரை கிலோ கட்டி அகற்றி பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர். பெரம்பலூரில், இளம்பெண் வயிற்றில் இருந்த 5 1/2 கிலோ கட்டியை அகற்றி பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் கடந்த 2-மாதங்களுக்கும் மேலாக வயிற்று வலி மற்றும் வயிறு உப்புசத்தால் அவதிப் பட்டு வந்தார்.

Advertisement

இதற்காக சிகிச்சைபெற பெரம்பலூர் ரோவர் வளைவு அருகேயுள்ள லட்சுமி மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, லட்சுமி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் எஸ்.டி ஜெயலட்சுமி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.கருணாகரன், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் தினேஷ், நர்சுகள் ரம்யா, கிருஷ்ணா தேவி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பெண்ணின் வயிற்றில் இருந்த ஐந்தரை கிலோ கட்டியை நேற்று அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு இளம்பெண் தற்போது நலமுடன் உள்ளார். டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கு இளம் பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News