தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு

குன்னம், ஆக.12: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் மணிமேகலை ஜெயபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேப்பூர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகள் எம்.ஏ (தமிழ், ஆங்கிலம்), எம்.எஸ்.சி (கணிதம்), எம்.காம் (வணிகவியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 11/08/2025 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீடு (முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, பழங்குடியினர்), நடைபெற்றது. 13/08/2025 ஆம் தேதி பொது கலந்தாய்வும் நடக்க உள்ளது. இந்த கலந்தாய்வின் போது மாணவிகள் தங்களது இணையதளம் மூலம் விண்ணப்பித்த படிவம், மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு 4 புகைப்படங்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியோற்றுடன் (சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்) சேர்க்கைக்கு கொண்டு வரவேண்டும் என முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News