தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விதைப்புக்குமுன் விதைநேர்த்தி அவசியம்; விவசாயிகள், வணிகர்கள் அலுவலர்களுக்கு முத்தரப்பு பயிற்சி

பெரம்பலூர், டிச. 11: பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஓர் அங்கமான விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் (WDRA) பதிவு செய்யப்பட்ட கிட்டங்கிகளில், வேளாண் விளை பொருட்களை இருப்பு வைத்து, வங்கிமூலம் கடன்பெறுவது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் செயல்படும் CCRL நிறுவனத்தின் மண்டல மேலாளர் வீரப்பன் என்பவரால் தெரிவிக்கப்பட்டு, பெரம்பலூர் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) தெய்வீகன் தலைமையில் முத்தரப்பு பயிற்சி நடைபெற்றது. பெரம்பலூர் விற்பனைக் குழு செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

Advertisement

பயிற்சியில் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட செயல்பாடுகள் குறித்தும், வேளாண் வணிகத்துறையின் திட்டங்கள் குறித்தும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வாயிலாக விவசாயிகள் தங்களது வேளாண் விளை பொருட்களான மக்காச்சோளம், பருத்தி மற்றும் அனைத்து வித வேளாண் விளை பொருட்களையும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்று பயன் பெறுமாறு எடுத்துரைக்கப் பட்டது.

Advertisement