தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழர்களை பிரிவினைவாதிகள் என கூறிய ஆளுநரை கண்டித்து தி.க ஆர்ப்பாட்டம்

 

Advertisement

பெரம்பலூர், டிச.5: தமிழர்களை பிரிவினைவாதிகள் என கூறிய தமிழக ஆளுநரை கண்டித்து தி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் அம்மா உணவகம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் தமிழர்களை தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கூறிய தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில்பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக நகர செயலாளர் பிரபாகரன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் காவேரி நாடான் (எ) முத்துக்குமார், இந்திய தொழிலாளர் கட்சி மாநில தலைவர் ஈஸ்வரன் விசிக பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல், சிபிஐ மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ரமேஷ் மதிமுக தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களை அவதூறாக பேசிய தமிழக ஆளுநரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement