தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளைஞர், மகளிர் தொழில் தொடங்க மானியத்துடன் கடன்பெற அழைப்பு

தா.பழூர், செப்.3: அரியலூர் மாவட்டம் சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் சுயதொழில் பயிற்சி மைய த்தின் மூலம் செப்டம்பர் மாதம் 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை 13 நாள் பயிற்சியாக வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் தொழில் முனைவோர் மற்றும் அதற்கான அரசு திட்டங்கள் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மகளிர் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Advertisement

பயிற்சியில் கலந்து கொள்ள தகுதி 18 வயது முதல் 50 வயது வரை எனவே இப்ப பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கீழ்க்கண்ட அலைபேசியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்வதின் அடிப்படையில் முதல் 30 நபர்கள் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி பெற்ற பிறகு தங்களது தகுதிக்கேற்ப மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்கள் வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கிரீடு வேளாண் அறிவியல் மையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News