தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் மக்கள் பயணம்

 

Advertisement

திருப்பூர், ஜூலை 16 : திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றி செல்ல மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சரக்கு வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரக்கு வாகனங்களில் மக்களை அழைத்து செல்லக்கூடாது என்ற விதி உள்ளது.

அதனையும் மீறி சரக்கு வாகனங்களில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு 3 சரக்கு வாகனங்களில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை நுழைவு வாயிலில் காவல்துறையினர் பாதுகாப்பு இருப்பதால் அங்கு சரக்கு வாகனங்களில் வரும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் சரக்கு வாகனங்களில் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லும் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விடுகின்றனர். ஆபத்தை உணராமல் இதுபோன்ற பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனவும், சரக்கு வாகனங்களில் மக்களை அனுமதிக்கும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Related News