தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் வரிசையில் நின்று மனு கொடுத்தனர்

'

Advertisement

கரூர், ஜூலை 8: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அதிகளவு காற்று மற்றும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக காரணமாக குறைவான மக்களே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், வயதான முதியோர், பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் வருகை தந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துவருகின்றனர்.

அதனால் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்படும். முக்கிய பண்டிகை நாட்களையொட்டி அந்த வாரத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு குறைவான மக்களே வருவதால் ஆட்சியர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்படும். இந்நிலையில் கடந்த சித்திரை மாதம் தொடங்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கோயில் திருவிழாக்கள் மற்றும் கடந்த ஒரு மாதமாக வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாகவும் மக்கள் வருகை குறைவாகவே இருந்தது. அதேபோல் நேற்று (திங்கட்கிழமை) கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் வழக்கத்தை விட குறைவான மக்களே வந்திருந்தனர். இதுகுறித்து பொதுமக்களிடம் விசாரித்தபோது, கரூர் மாவட்ட பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் புழுதியை வாரிகொட்டும் பலத்த காற்று காரணமாக மக்கள் வெளியில் வருவதற்கு பயந்து வீடுகளில் முடங்கியதாக கூறப்படுகிறது.

Advertisement

Related News