தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை

 

Advertisement

தேவகோட்டை, நவ.12: கடந்த 1938ம் ஆண்டு தேவகோட்டை நகராட்சி அந்தஸ்து பெற்றது. அன்றில் இருந்து கடந்த 87 வருடங்கள் ஆகியும் இதுவரை அரசு மேல்நிலைப்பள்ளி கிடையாது. தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் தேவகோட்டை நகருக்கு கல்வி கற்க வருகின்றனர். இரண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளும், இரண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது.பள்ளியில் படிப்பதற்கு கட்டணம் அரசு கட்டணம் மட்டுமே பெற்றோர்கள் செலுத்த வேண்டும்.

இவை நீங்கலாக வருடத்திற்கு ரூ.15ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை டியூஷன் பீஸாக கட்டவேண்டும். ஏழை எளிய மக்கள் இதன் காரணமாக பணம் செலுத்த பெரும் கஷ்டத்தில் தவிக்கின்றனர்.இதுபற்றி சமூக ஆர்வலர் ராம்நகர் தினகரன், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். தேவகோட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஏழை,எளிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட கல்வி அலுவலகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கருத்துரு அனுப்பி உள்ளது. நீண்ட கால மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Related News