தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி-இடுஹட்டி சாலையில் ஆபத்தான சீகை மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை

 

Advertisement

ஊட்டி, ஜன. 22: ஊட்டியில் இருந்து இடுஹட்டி செல்லும் சாலையோரங்களில் உள்ள ஆபத்தான சீகை மரங்களை அகற்ற பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டியில் இருந்து இடுஹட்டி சாலையில் கோடப்பமந்து முதல் சின்கேனா வரையில் சாலையோரங்களில் ஏராளமான சீகை மரங்கள் வளர்ந்துள்ளன. இவைகள் சாலையில் தொங்கி கொண்டிருக்கின்றன. இந்த சீகை மரங்களால் சாலையில் நிழல் விழுவதுமட்டுமின்றி, கனரக வாகனங்கள் செல்லும் போது வாகனங்களில் பட்டு காய்கறி மூட்டைகள் பாதிப்படைகிறது.

அதேபோல், அரசு பஸ்கள் மீது மோதுவதால் சில சமயங்களில் கண்ணாடிகள் உடைகிறது. மேலும், இந்த மரங்களில் இருந்து விழும் தண்ணீர் மற்றும் நிழல் காரணமாக சாலை விரைவில் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரங்களில் வளர்ந்து தொங்கும் சீகை மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News