தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெலாக்கோட்டை ஊராட்சியில் குப்பைகள் அகற்றுவதில் சிக்கல் வனவிலங்கு-மனித மோதல்கள் ஏற்படுவதாக மக்கள் புகார்

 

Advertisement

பந்தலூர், மே 10: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. 160 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை கொண்ட ஊராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கும் குப்பைகளை ஆங்காங்கு குழி வெட்டி மக்கும் குப்பைகளை புதைத்து வருகின்றனர். மக்காத குப்பைகளை சேகரித்து பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை மறு சுழற்சிக்காக பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் ஊராட்சி பகுதிகளில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது சாலையோரங்கள், வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் குப்பைகள் தேங்கி இருப்பதால் யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குப்பையில் இருக்கும் உணவுகள், மாமிசங்களை உண்ண வரும்போது வனவிலங்குகள் மனித மோதல்கள் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நெலாக்கோட்டை ஊராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு உரிய இடம் தேர்வு செய்து கொடுத்தால் ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்காமல் இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News