தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தோகைமலையில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை நிகழ்ச்சி

 

Advertisement

தோகைமலை, ஜூலை 19: தோகைமலையில் திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழுவின் சார்பில் 30ம் ஆண்டு பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. தோகைமலையில் உள்ள திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழுவின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோல் 30வது ஆண்டாக இந்த ஆண்டிற்கான பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பாதயாத்திரை குழு பக்தர்கள் ஏழுமலையானுக்கு மாலை அணிவித்து கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வந்தனர்.

பின்னர் நேற்று முன் தினம் தோகைமலை வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து பாதயாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதைமுன்னிட்டு தோகைமலை சக்தி விநாயகர், பகவதியம்மன், கருப்பசாமி மற்றும் வரதராஜபெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் தோகைமலை வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து பாதயாத்திரை குழு புறப்பாடு நடைபெற்றது. தோகைமலையில் இருந்து சுமார் 600 கிமீ பாதயாதிரையாக சென்று திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

Advertisement

Related News